இலங்கையில் தமிழர்கள் இப்பொழுது எதிர்கொள்ளும் சவால்கள் எவை எவையென்று தெரியுமா?
ஆட்சி மாற்றத்தின் பின்னர் இலங்கையில் தமிழ் மக்களின் வாழ்வில் மாற்றங்கள் ஏற்படவில்லை. தொடர்ந்து வந்த அரசாங்கமும் தமிழ் மக்கள் மீது சுமைகளைத்தான் ஏற்றுகின்றது. மரம் ஏறி விழுந்தவனை மாடு ஏறி மிதித்த கதையாகவே தமிழ் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினை போய்க் கொண்டிருக்கிறது. இந்நிலையில், 2017ம் ஆண்டிற்கான வரவு-செலவுத்திட்டம் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டு வருகின்றது. இதன் இரண்டாவது வாசிப்பு மீதான மூன்றாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி … Continue reading இலங்கையில் தமிழர்கள் இப்பொழுது எதிர்கொள்ளும் சவால்கள் எவை எவையென்று தெரியுமா?
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed